2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : கடகம்

அண்ணே வணக்கம்ணே!
கிரகங்கள் வக்ரமானா பழைய சம்பவங்கள் ரிப்பீட் ஆகும். டைம் மெஷின் பின் நோக்கி ஓடும்னு ஒரு பதிவுல சொல்லியிருந்தது ஞா இருக்கலாம். 1986 …மாடியறையில ரூம்பு. வெளிய விஸ்தாரமான இடம். ராத்திரியில கட்டிலை தூக்கி வெளிய போட்டுக்கிட்டு படிக்கிறதும் எழுதறதுமா இருந்த காலம் இப்பம் இந்த வீட்டுல மேற்படி வசதில்லாம் இருந்தாலும் இத்தீனி நாளு அதும் மேலல்லாம் போகல்ல. கடந்த 3 நாட்களா மொட்டை மாடியிலதான் தூக்கம் (?)
பாதி ராத்திரி வரை படிக்கிறது எழுதறது. கண்கள்,உடல் மட்டும் சோர்ந்து கிடக்க.. கண்ணை மூடிக்கிட்டுகிடக்கிறது . . பனி (?) பொழிய ஆரம்பிச்சு தலையணைல்லாம் நனைஞ்ச பிறவு இறங்கி வந்துரவேண்டியது. செருப்பணிய ஆரம்பிச்ச பிறவு மண்ணோடு உறவு போச்சு. கூரையின் கீழ் மக்கிக் கிடந்து வானோடும் உறவு உலுத்துப்போச்சு. அது புதுப்பிக்கப்பட இன்னம் எத்தனை காலம் ஆகுமோ பார்க்கலாம்.
இயற்கைக்கும் -இறைவனுக்கும் நெருக்கமான கிரகம் சந்திரன் – நெருக்கமான ராசி கடகம். இப்பம் புத்தாண்டு பலன் தொடர்ல கடகம்.
மொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.
தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். “என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்”
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.

செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர், இத்யாதி
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல், திடீர்ன் என்று மந்தத்தன்மைக்கு ஆளாதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் வீண் விரயம் ஏற்படலாம் அல்லது மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாகலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும்.
சனி:

இவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை கன்னியில் சஞ்சரிக்கிறாரு கன்னி இவிகளுக்கு 3 ஆமிடம். சனி 7, 8, பொதுவிதிப்படி சகோதர நஷ்டம், காது நோய் ,சிறு விபத்து நடக்கலாம்.

கண்ணாலமாகாதவுகளுக்கு திருமண முயற்சிலயும்/காதல் கத்திரிக்காய் பிசினஸ்லயும் அல்லல் அலைச்சல் ஏற்படலாம். கண்ணாலமாகியிருந்தா
பொஞ்சாதிக்கு அல்லல் அலைச்சல்.

அவிகளோட போறச்ச ஜாதகருக்கும் சின்னதா அடி ,கிடி கூட பட்டிருக்கலாம். அவிகளுக்கு பயணங்கள் அதிகம் செய்யவேண்டி வந்திருக்கலாம். இவிக உட்ன் பிறப்புகளுக்கு ஆப்பு. அவிகளோட நீயா நானா ரேஞ்சுலதேன் ரிலேஷன் இருக்கும்.

தைர்யே சாஹசே லக்ஷ்மி கணக்கா தைரியம் அதிகரிச்சிருக்கும். அதனால அதனால லாபமா நஷ்டமாங்கறது நீங்க தைரியத்தை எக்சிபிட் பண்ண ஃபீல்டை பொருத்தது.

எச்சரிக்கை: தைரியம்னா ஓகே. அது குருட்டு தைரியமா ஆயிராத பார்த்துக்கங்க. பொஞ்சாதி ஹெல்த்தையும் பாருங்க.

2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி துலா ராசியில சஞ்சரிக்கிறாரு. இது இவிகளுக்கு 4 ஆமிடம் தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி, இதயம், தங்கள் பாசத்துக்குரியவர்கள் விஷயங்கள்ள பாதிப்பை தரும். சிலருக்கு வீடு மாற்றம் ,வாகனமாற்றம்,சீட் மாற்றம்,உத்யோக மாற்றம் கூட நடக்கலாம்

குரு:
2012, மே 17வரை மேசத்துல சஞ்சரிக்கிறாரு. இது உங்களுக்கு 10 ஆமிடம். பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும்னு ஒரு விதி. பதவியில இல்லாதவுகளுக்கு ஒரு நற்செய்தி. பறிபோகறதுக்காச்சும் ஒரு பதவி இருந்தாகனும்ல. பறிபோகவாச்சும் வந்தாகனும்ல. வரட்டும் பார்த்துக்கலாம். ( ஏற்கெனவே வேலையில உள்ளவுக வேலை விஷயத்துல எம்.ஜி.ஆர் வேலைகள் வேண்டாம் – கறாரா இருங்க -இல்லாட்டி அவப்பேர் வரும் -பதவி ஃபணாலாயிரும் )

ரோகாதிபதிங்கற வகையில செய்தொழில் வியாபாரம், உத்யோகம் வகையறாவுல கடன் ஏற்படலாம், எதிரிகள் தொல்லை கொடுக்கலாம், கோர்ட்டு கேஸுன்னு கூட வரலாம். அதே சமயம் குருவுக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால பொதுவிஷயங்களில் ( சேவை) ஆர்வம் ஏற்படும். கைப்பணத்தை செலவழிச்சு கூட எம்.ஜி.ஆர் வேலை செய்விங்க.

2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல (இதை டெக்னிக்கலா லாப குருன்னு சொல்வாய்ங்க) சஞ்சரிப்பாரு. இவர் ரோகாதிபதிங்கற வகையில கடன், நோய், வழக்கு என்ட்ரி கொடுக்கும். சிங்கிளா வந்து டபுளாகும். அதே சமயம் உங்க சொத்து, சேமிப்பு,முதலீடெல்லாம் கூட டபுளாக வாய்ப்பிருக்கு.

2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்
கடந்த ரெண்டு பாரால சொன்ன நல்ல பலன் – தீயபலன் ரெண்டுமே தடைபடும். மேற்படி பாராக்கள்ள சொன்ன பலன்களுக்கு நேர் எதிரிடையான பலன் நடக்கலாம்.

ரோகாதிபதியா இவர் வக்ரமாறது சிங்கிளா வந்து டபுளான சத்ரு ரோக ருண உபாதைகள் பாதியா குறையலாம். அப்பா மேட்டர்ல தான் அதிர்ச்சிகள் காத்திருக்கும். அல்லது தூரதேச தொடர்புகள் ரிவிட் அடிக்கலாம். அக்கடான்னு புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு போனா அங்கயும் ஆப்புதான். டேக் கேர்.

ராகு கேது :
2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே http://anubavajothidam.com/rahu-kethu-2011/ அழுத்தி படிச்சுருங்க.

2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 4-10 ஆம் இடங்கள் என்பதால் பெருசா பிரச்சினை இருக்காது.(அடுத்த ஒன்னரை வருசத்துக்குங்கோ) பிற மொழி பேசறவுக பிற மதங்களை சேர்ந்தவுக,புதுசா அறிமுகமாகிறவுகளால நன்மை ஏற்படலாம் ..ஏற்கெனவே 4 ல் இருக்கும் சனியோட ராகு சேர்ரதால துலா சனிக்கு நான் சொன்ன தீய பலன்கள் வேகம் பிடிக்கலாம்.( சீட் சேஞ்ச் எட்செட்ரா)

செய்ற வேலையில புதுமைய புகுத்தறேன் -புரட்சி பண்றேன்னு சொதப்பிக்கிட்டிருப்பிங்க அல்லது எத்திக்ஸ் பத்தி லெக்சர் அடிப்பிங்க ரெண்டையும் .அடக்கி வாசிங்க.

வழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால சின்னதா சில க்ளூஸ் தரேன்.

எச்சரிக்கை:
கடக ராசிக்கு இவர் 5-10 க்கு அதிபதி பொதுவிதிப்படி செவ் 3,6,10,11 ல இருந்தா நல்லது. ஆனா 6 ல் வரும்போது மட்டும் குழந்தைகளுக்கு நோய் தொல்லை, செய் தொழில் உத்யோகத்துல கடன்,விரோதம் அ வாக்குவாதங்களை ஏற்படுத்துவாரு. 3 க்கு வரும்போது குழந்தைகள் விஷயத்துல அல்லல் அலைச்சலை தருவாரு. அஞ்சுல ஆட்சி பெறும் போது கொஞ்சம் முன் கோபத்தை கொடுத்தாலும் தன் காரகத்வத்துல அதிர்ஷ்டத்தை கொடுப்பாரு. (பொஞ்சாதி கர்பமாயிருந்தா ரெம்ப சாக்கிரதையா இருக்கனும். மிஸ் கேரி கூட நடந்துரலாம் – பன்னிருகையனை நினைவில் நிறுத்துங்க)

இப்போ செவ் எந்தெந்த தேதியில எந்த ராசிக்கு வருவாரு.அது கடக ராசிக்கு எத்தனையாவது பாவங்கறதை மட்டும் சொல்லிர்ரன்.

செவ்வாய்:
2012 ,ஜூன் 21 முதல் கன்னி: இது உங்க ராசிக்கு 3 ஆமிடம்

ஆகஸ்ட் 14 முதல் துலா: இது உங்களுக்கு 4 ஆமிடம்

செப் 28 முதல் விருச்சிகம்: இது உங்களுக்கு 5 ஆமிடம்

நவம்பர் 9 முதல் தனுசு:இது உங்களுக்கு 6 ஆமிடம்

டிசம்பர் 17 முதல் மகரம். இது உங்களுக்கு 7 ஆமிடம்

2013 , ஜனவரி 25 முதல் கும்பம்: இது உங்களுக்கு 8 ஆமிடம்.

2013 , மார்ச் 4 முதல் மீனம் :இது உங்களுக்கு 9 ஆமிடம்

5 thoughts on “2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : கடகம்

  1. அய்யா,

    என்ன தொடர்கதையா? இருந்தாலும் பதிவு நன்றாக உள்ளது. 🙂

  2. மணி மற்றும் பல பெயரில் வந்த ஜா.ரா என்ற பன்னாட, பரதேசி, அல்லக்கை,பிக்காலி,உனக்கு வேலை வெட்டி கிடையாதா?

    நீ அய்யாரா இருந்து அலட்டினாலும் சகிச்சுக்கலாம். சூத்திரனா பொறந்துட்டு ஏன் அய்யருக்கு வக்காலத்து வாங்கறே.

    பொஞ்சாதி அஞ்சறை டப்பால வச்ச சில்லறைய எல்லாம் சுட்டுக்கிட்டு வந்து காசை கரியாக்கி, நேரத்தை வீணாக்கி ஏன் இந்த மாதிரி ஒதகாத வேலைல்லாம் செய்றே.
    நடக்கக்கூடாதது நடந்துட்டா கையில பிடிச்சுக்கிட்டு அலையனும். மனுவை சொன்னேன்

  3. வாங்க ஜானகிராமன்!
    ராமன் எத்தனை ராமனடிங்கறாப்ல எத்தீனி பேர்லதான் வருவயா? நீ நான் பிராமின். உன் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு பிராமண துவேஷின்னுட்டு தூஷிக்கிறதும், எப்படியாச்சும் “நான் எழுதினது வெளிவரனும்னு ” ஜல் ஜக் போட்டு கமெண்ட் போடறதும் சகிக்கலை.

    பரீட்சைக்கு படிக்கிறாப்ல ஒரிஜினல் கமெண்ட்ஸை படிக்க வேண்டியது. அந்த கமெண்டர்ஸ் போலவெ போலி செய்து கமெண்ட் போடவேண்டியது.

    கொய்யால நீ என்ன அவிக பேரன்ட்ஸுக்கு பொறந்தியா? தூத்தேரி. நமக்கு நேரமில்லாத காரணத்தால தப்பி பொளச்சிட்டு இருக்கே.

    நாம ஆப்படிச்சா எப்படி இருக்கும்னு நாட்டுக்குள்ள நாலு பேரை விஜாரி. நம்ம வாய்ல கவிதையும் வரும் கண்டதும் வரும்.

    நீ போலிகமெண்டை நிப்பாட்டலைன்னா அன்னந்தண்ணி உள்ளாற போகாம ஆயிரும். மூச்சா கக்கா வெளிய வராம ஆயிரும். சாக்கிரதை. கழுகுல நீ பேண்டு வச்சதையும் பார்த்தாச்சு. டேக் கேர்.

    நான் டிசைட் பண்ணி இறங்கிட்டேன்னு வை எந்த சான்ஸும் கொடுக்கமாட்டேன். பொளப்பு நாறிரும். ஒன்னால மேக்சிமம் என்ன சாதிக்கமுடிஞ்சது. சனங்க கமெண்ட் போடவே பயப்படறாப்ல பண்ணிட்ட. தட்ஸால்.

    இதனால ஹிட்ஸும் குறையலை. நமக்கு வர்ர பைசாவும் குறையல. ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கு 419 பேரு அட்வான்ஸ் புக்கிங் அது நம்ம ரேஞ்சு. 419 X ரூ.250 எவ்ள ஆச்சு சின்னதா கணக்கு போட்டு பாரு. இன்னைக்கும் வாரத்துக்கு 10 பிரதிகளுக்கு காசு அந்துக்கிட்டே இருக்கு. கண்ணை கட்டும். சின்னதா கணக்கு போட்டு பாரு. தலை சுத்தும்.

    பொளப்பு இல்லின்னா சித்தூர் பக்கம் வந்துரு நம்முதே ஜாப் ஒர்க் நிறைய இருக்கு நானே தாரேன்.பொளைக்க பாரு. இல்லின்னா நாறிரும். நான் ரெடி நீ ரெடியா?

    • என்னய்யா ஜா.ரா !
      இந்த பக்கம் காணோமே புள்ளை திருந்திருச்சோன்னு நினைச்சேன். நாய் வாலையாவது நிமிர்த்தறதாவது
      இங்கன போயி என் பேர்ல கமெண்ட் போட்டிருக்க.

      நாறிரும். சொல்ட்டன்.

Leave a reply to S Murugesan Cancel reply